வணக்கம் !! என்பது மரியாதை நிமித்தமாய் சொல்லும் வார்த்தை .
இதில் காலை வணக்கம் , மாலை வணக்கம் என்றெல்லாம் கிடையாது ,இதற்கு அடை கூடாது.. மாறாக, வாழ்துதலின் போது நற் காலை, நற்பகல், நல்இரவு என சொல்லலாம், இது தான் பிழை இல்லா சரியான தமிழ், இனி இது போன்ற பிழைகளை நாம் செய்ய வேண்டாம் !!!நடை முறை வாழ்கையில் இருந்தும் இந்த பழக்கத்தை நீக்குவோம்!!!!இதை பகிர்ந்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள் .
நன்றி- Sasi Dharan (https://www.facebook.com/SasidharanGS)
No comments:
Post a Comment